10-21-2004, 12:26 AM
குருவியரே நீங்கள் கூறியது சரிதான் அதேநேரத்தில் முருகனுக்கு மயில் வாகனமானது சூரனுடன் இடம்பெற்ற போரில்தான். சூரனின் உடல் அங்கம் ஒன்றை முருகன் வெட்டியெறிந்தபோது அதுவே மயிலாக மறியதாக சமயப் புத்தகத்தில் படித்த ஞாபகம். மாம்பழக் கதையில் வரும் சிறுவன் முருகன் அந்த மயில் வாகனத்திலேயே உலகை வலம் வருகிறான். ஆனால் இச் சிறுவன் முருகன் சூரனுடன் போர் புரிந்த இளைஞன் முருகனைவிட வயதில் மூத்தவன்.
சிறுவனாக உள்ளவனுக்கு இளைஞனாக உள்ளவனை விட வயது அதிகம்??!! இது தான் இந்து மதம்
சிறுவனாக உள்ளவனுக்கு இளைஞனாக உள்ளவனை விட வயது அதிகம்??!! இது தான் இந்து மதம்
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

