10-21-2004, 12:03 AM
Quote:தற்போதைய நிலைமையில ரொம்ப முக்கியமான கேள்வி.
ஏன்யா உந்தக் கதையளாலைதானே இவ்வளவு காலமும் கரையேறாமல் இருக்கிறியள். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உப்பிடி இருக்கப்போறியள்? .
துசி, இந்தக் கதைகள் மற்றும் சமய நம்பிக்கைகளினாலேயே நாங்கள் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன்.
Quote:இந்த முட்டாள் தனமான கேள்விகளை விட்டு நிஜ உலகுக்கு வாருங்கள்.
தியாகம் இது முட்டாள் தனமான கேள்வியாக இருக்கலாம் அனால் நான் உண்மையான உலகில்த் தான் இருக்கிறேன்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

