10-20-2004, 08:58 PM
Thusi Wrote:தற்போதைய நிலைமையில ரொம்ப முக்கியமான கேள்வி.
ஏன்யா உந்தக் கதையளாலைதானே இவ்வளவு காலமும் கரையேறாமல் இருக்கிறியள். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உப்பிடி இருக்கப்போறியள்?
அடுத்த கேள்வியாய் பிள்ளையாரும் முருகனும் சண்டைபிடிச்ச மாம்பழம் எது? வெள்ளைக் கொழும்பா? கறுத்தக்கொழும்பா? அல்லது இரண்டும் இல்லை வேறொன்றா எண்டு கேட்டு கருத்துக்கணிப்பு எடுங்கோ.
பின்குறிப்பு: விடைகள் ஆதாரபூ÷வமானதாக - நேரடி சாட்சியங்கள், புகைப்படங்கள் போன்றனவற்றுடன் - இருக்கவேண்டும் என்று கொண்டிஷன் போடுங்கோ.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

