07-24-2003, 12:17 PM
சோதரனே ஆத்திரத்தில் ஏதேதோ எழுதப் போய் கண்டிர்களா தணிக்கை. ஆத்திரம் கொள்ளதீர்கள். உண்மைகளை எழுதும் போது அவைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். கண்களை ஏதோ மறைக்கும் போது உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்.
seelan

