07-24-2003, 11:43 AM
கவலையான உண்மை.
பாடசாலை நாட்களில் ஒவ்வொரு வருடமும் சொல்வதெழுதல், பார்த்தெழுதல் இரண்டிலுமே
எனது அழகிய(பிழையில்லாத) கையெழுத்துக்காக முதற் பரிசைப் பெற்றுக் கொள்வேன்.
தற்போது முடிவதில்லை.
எப்போதாவது தேவையேற்பட்டு எழுதினாலும் எனது கையெழுத்து எனக்கே வெறுப்பைத் தருகிறது.
பாடசாலை நாட்களில் ஒவ்வொரு வருடமும் சொல்வதெழுதல், பார்த்தெழுதல் இரண்டிலுமே
எனது அழகிய(பிழையில்லாத) கையெழுத்துக்காக முதற் பரிசைப் பெற்றுக் கொள்வேன்.
தற்போது முடிவதில்லை.
எப்போதாவது தேவையேற்பட்டு எழுதினாலும் எனது கையெழுத்து எனக்கே வெறுப்பைத் தருகிறது.
nadpudan
alai
alai

