10-19-2004, 11:36 AM
<b>வீரப்பன் தற்கொலை செய்து கொண்டானா...?
[b]போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட வீரப்பன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது.
ஆஸ்துமா அதிகமாகி உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக தர்மபுரி அருகே ஏதோ ஒரு மருத்துவமனைக்குச் செல்லவே ஆம்புலன்சில் வந்திருக்கிறான் வீரப்பன்.
வீரப்பனின் மிரட்டலுக்கு பயந்து ஆம்புலன்ஸை அனுப்பியவர்களே, மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அதிரடிப்படையினருக்கும் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது.
தன்னை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்ததும் முதலில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்ப நினைத்த வீரப்பன், அது முடியாமல் போகவே தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதை அதிரடிப்படை மறுக்கிறது. தாங்கள் நடத்திய தாக்குதலில் தான் அவன் இறந்தான் என்கிறது. </b>
<img src='http://thatstamil.com/images24/veerappan330.jpg' border='0' alt='user posted image'>
வீரப்பன் தலையில் குண்டுபாய்ந்த விதம்...!
<b>தகவல் தந்தோம் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்...!</b>
thatstamil.com
[b]போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட வீரப்பன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது.
ஆஸ்துமா அதிகமாகி உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக தர்மபுரி அருகே ஏதோ ஒரு மருத்துவமனைக்குச் செல்லவே ஆம்புலன்சில் வந்திருக்கிறான் வீரப்பன்.
வீரப்பனின் மிரட்டலுக்கு பயந்து ஆம்புலன்ஸை அனுப்பியவர்களே, மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அதிரடிப்படையினருக்கும் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது.
தன்னை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்ததும் முதலில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்ப நினைத்த வீரப்பன், அது முடியாமல் போகவே தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதை அதிரடிப்படை மறுக்கிறது. தாங்கள் நடத்திய தாக்குதலில் தான் அவன் இறந்தான் என்கிறது. </b>
<img src='http://thatstamil.com/images24/veerappan330.jpg' border='0' alt='user posted image'>
வீரப்பன் தலையில் குண்டுபாய்ந்த விதம்...!
<b>தகவல் தந்தோம் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்...!</b>
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

