Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவம்
#1
வணக்கம்
எழுதிப்பழகுங்கள்
வேதனையான ஒருவிடயத்தை உங்கள்முன் வைத்துக்கொள்கின்றேன். எழுதிப்பழகுகங்கள் எழுதப்பழகுங்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக எழுத்துவேலை குறைந்து வந்துள்ளது. அதனால் இப்போது எழுதமுற்பட்டால் கையில் ஒரு நடுக்கம். எழுத்து வழுக்கி ஓடும் தன்மை. ஏற்படுகின்றது. அதை எண்ணி கவலைப்படுகின்றேன். எக்காரணம்கொண்டு எழுதிக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளாதீர்கள். அலுவலகவேலைகளிலும் சரி வீட்டிற்கு கடிதம் எழுதுவதிலும் சரி நான் கணனிமூலமே செய்துகொள்வேன். கைகொண்டு கையொப்பம் மட்டும் இட்டுக்கொள்வேன். அதன் பலாபலனை இப்போது அனுபவிக்கின்றேன். கவிதைகூட கணனியில் எழுதி எழுதி பழகியதால் கையால் பேனையை எடுத்து எழுதுமுயன்றால் கை பதறுகின்றது
எனவே அன்பு நண்பர்களே
உங்கள் எழுத்துப்பழக்கத்தை எக்காரணம் கொண்டும் என்னைப்போல பின்னுக்கு போடாதீர்கள். அதன் பலனை நான் இப்போது அனுபவித்துஅனுபவித்து வேதனைகொள்கின்றேன். அழகுற எழுதுபவன் நான் என்று படிக்குமு; காலத்தில் பெருமிதம் கொள்வேன். தற்பேர்து எனது எழுத்தே எனக்கு வெறுப்பைத்தருகின்றது. இது ஒரு அவமானவிடயமாகவே நான் கருதிக்கொள்கின்றேன். இப்படியான அனுபவங்கள் உங்களிற்கும் இருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நட்புடன்
பரணீதரன்
[b] ?
Reply


Messages In This Thread
அனுபவம் - by Paranee - 07-24-2003, 09:51 AM
[No subject] - by Alai - 07-24-2003, 11:43 AM
[No subject] - by Guest - 07-24-2003, 12:03 PM
[No subject] - by Alai - 07-24-2003, 12:52 PM
[No subject] - by Paranee - 07-24-2003, 03:41 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 04:25 PM
[No subject] - by shanthy - 07-25-2003, 12:35 PM
[No subject] - by Manithaasan - 07-25-2003, 04:39 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:39 PM
[No subject] - by Paranee - 07-26-2003, 06:23 AM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 03:00 PM
[No subject] - by sethu - 07-27-2003, 08:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)