10-19-2004, 06:15 AM
மேலதிக செய்தி:
வீரப்பனும் அவனது சகபாடிகளும் காட்டிலிருந்து வந்து மருத்துவக் காவுவண்டியில் ஏறியவுடன் அவர்களைத் தமிழகக் காவல்த்துறையினர் சுற்றி வளைத்தனர் எனவும் தான் சுற்றி வளைக்கப்பட்டதையுணர்ந்த வீரப்பன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தி தமிழக ஊடகவியலாளர்களின் ஊகமாகக் கூட இருக்கலாம் ஆனால் இப்படி நடப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டு......
வீரப்பனும் அவனது சகபாடிகளும் காட்டிலிருந்து வந்து மருத்துவக் காவுவண்டியில் ஏறியவுடன் அவர்களைத் தமிழகக் காவல்த்துறையினர் சுற்றி வளைத்தனர் எனவும் தான் சுற்றி வளைக்கப்பட்டதையுணர்ந்த வீரப்பன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தி தமிழக ஊடகவியலாளர்களின் ஊகமாகக் கூட இருக்கலாம் ஆனால் இப்படி நடப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டு......
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

