07-24-2003, 07:13 AM
இளைஞரே...
நீங்கள் குருவிகளில் பிழைபிடிப்பதற்குப் பதில் குருவிகளின் கருத்துக்களுக்கான எதிர்கருத்தை வைப்பதுதான் கருத்துக்களம் சரியான பாதையில் செல்ல அனுமதிக்கும்...வெறுமனே கேள்விகள் கேட்பதும்...'உமது கருத்து உமக்கே புரியவில்லை எமக்கு எங்கே புரியப்போகிறது' எனக்கடிதல்களும் அவசியமற்றவை...எமது பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் இடையே பலத்த வேறுபாடுகள் இருக்கலாம்...உங்களின் பார்வை மேலானதாகக் கூட இருக்கலாம்...அதற்கு உங்கள் பார்வை என்ன என்பதைக் குறிப்பிட்டால்தான் உங்கள் கருத்துக்களை பற்றி தீர்மானங்களை எடுக்க முடியும்....அவற்றிற்கு பதில் கருத்துக்களை முன்வைக்க முடியும்...அதைவிடுத்து தேவைக்குப் புறம்பான ஆதாரம் காட்டு...அல்லது இரண்டு கேள்விகளை புகுத்தி அதற்கு பதில் தா என்றால்...நாங்கள் உங்களிடமும் இவற்றையே திருப்பிக் கேட்க என்னவாகும்...இதை முதல் ஒரு தடவை பழைய களத்தில் செய்தும் காட்டியிருந்தோம் ஆனாலும் நீங்கள் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை....அது மட்டுமன்றி உங்கள் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு அர்த்த புஷ்டியானதாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் கருத முடியாது....
குருவிகள் கருத்தால்தான்
இங்கு மோதுகின்றனவே தவிர மற்றவர்களின் தகுதி நிலையறிந்தல்ல...அப்படிப் பார்த்திருந்தால் நாம் இங்கு வந்திருக்கவே முடியாது...காரணம் சிறந்த படைப்பாளிகளைக் கொண்டதாக இக்களம் விளங்குகிறது...நாங்கள் அவர்களின் முன்னால் எம்மாத்திரம்.....!
நீங்கள் பல ஆதாரங்களைக் இதோ கொண்டுவருகிறேன் என்று போனீர்கள் ஆனால் இது வரைக்கும் எதையும் கொண்டுவரவில்லை....சமாளிப்புப் பதில்களைத் தந்துவிட்டு குருவிகள் மீது பிழை பிடிப்பதாக காட்டிவிட்டு தப்பி ஓட முனைகிறீர்கள்...இது குருவிகளை குற்றவாளியாக்கும் முயற்சியாகவே குருவிகள் கருதுகின்றன....தயவு செய்து கருத்துக்கு கருத்தெழுதுங்கள் மற்றவர்களுக்கும் எமக்கு மிடையே கருத்தால் கருத்தாடலால் தேவையற்ற மனக் கசப்புகள் உருவாக இடமளிக்க வேண்டாம்....அப்படிச் செய்வது நாம் இக்களம் வருவதை பரிசீலிக்க வகை செய்யும்...! நாம் சில கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும் ஒரே குடும்பத்தவர்களே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...!
:evil: :twisted: :evil:
நீங்கள் குருவிகளில் பிழைபிடிப்பதற்குப் பதில் குருவிகளின் கருத்துக்களுக்கான எதிர்கருத்தை வைப்பதுதான் கருத்துக்களம் சரியான பாதையில் செல்ல அனுமதிக்கும்...வெறுமனே கேள்விகள் கேட்பதும்...'உமது கருத்து உமக்கே புரியவில்லை எமக்கு எங்கே புரியப்போகிறது' எனக்கடிதல்களும் அவசியமற்றவை...எமது பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் இடையே பலத்த வேறுபாடுகள் இருக்கலாம்...உங்களின் பார்வை மேலானதாகக் கூட இருக்கலாம்...அதற்கு உங்கள் பார்வை என்ன என்பதைக் குறிப்பிட்டால்தான் உங்கள் கருத்துக்களை பற்றி தீர்மானங்களை எடுக்க முடியும்....அவற்றிற்கு பதில் கருத்துக்களை முன்வைக்க முடியும்...அதைவிடுத்து தேவைக்குப் புறம்பான ஆதாரம் காட்டு...அல்லது இரண்டு கேள்விகளை புகுத்தி அதற்கு பதில் தா என்றால்...நாங்கள் உங்களிடமும் இவற்றையே திருப்பிக் கேட்க என்னவாகும்...இதை முதல் ஒரு தடவை பழைய களத்தில் செய்தும் காட்டியிருந்தோம் ஆனாலும் நீங்கள் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை....அது மட்டுமன்றி உங்கள் கேள்விகள் எல்லாம் எங்களுக்கு அர்த்த புஷ்டியானதாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் கருத முடியாது....
குருவிகள் கருத்தால்தான்
இங்கு மோதுகின்றனவே தவிர மற்றவர்களின் தகுதி நிலையறிந்தல்ல...அப்படிப் பார்த்திருந்தால் நாம் இங்கு வந்திருக்கவே முடியாது...காரணம் சிறந்த படைப்பாளிகளைக் கொண்டதாக இக்களம் விளங்குகிறது...நாங்கள் அவர்களின் முன்னால் எம்மாத்திரம்.....!
நீங்கள் பல ஆதாரங்களைக் இதோ கொண்டுவருகிறேன் என்று போனீர்கள் ஆனால் இது வரைக்கும் எதையும் கொண்டுவரவில்லை....சமாளிப்புப் பதில்களைத் தந்துவிட்டு குருவிகள் மீது பிழை பிடிப்பதாக காட்டிவிட்டு தப்பி ஓட முனைகிறீர்கள்...இது குருவிகளை குற்றவாளியாக்கும் முயற்சியாகவே குருவிகள் கருதுகின்றன....தயவு செய்து கருத்துக்கு கருத்தெழுதுங்கள் மற்றவர்களுக்கும் எமக்கு மிடையே கருத்தால் கருத்தாடலால் தேவையற்ற மனக் கசப்புகள் உருவாக இடமளிக்க வேண்டாம்....அப்படிச் செய்வது நாம் இக்களம் வருவதை பரிசீலிக்க வகை செய்யும்...! நாம் சில கருத்துக்களால் வேறுபட்டிருந்தாலும் ஒரே குடும்பத்தவர்களே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...!
:evil: :twisted: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

