07-23-2003, 10:49 PM
மீண்டும் இளைஞரே....
எங்கள் கருத்துக்கள் எங்களைப் பெறுத்தவரை சரியானதே...பிழையென்றால் என்ன பிழை எதில் பிழை என்று எழுதுங்கள்...அதைவிடுத்து இந்தப் பொதுமைப்பாடாக எழுதும் வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம்...இவற்றைக் கடந்துதான் நாமும் வந்தோம்...அதுவும் அதிக காலமல்ல நேற்றுத்தான்...!
உங்கள், எடுகோள் கொள்கை கோட்பாடு விதி திருத்தம் குறித்த விளக்கம் உங்களை காட்டிக் கொடுத்துவிட்டது அங்கும் வழமை போல தெளிவில்லாத நழுவலைக் காண்பிக்கிறீர்கள்...நீங்கள் பல தடவைகள் கருத்தெழுதும் போது ஏதோ ஆழமாக எழுதுவதாக எண்ணிக் கொண்டு நுனிப்புல் தான் மேய்கிறீர்கள்...உலகில் உயிரியல் சமூகவியல் அரசியல் இரசாயன வியல் பெளதீகவியல் என்று எல்லாமே ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டுத்தான் உள்ளன..!
இதற்கு மேல் உங்களுக்கு பதில் எழுதுவது எம்மைப் பொறுத்தவரை வீண்....!
:evil: :roll:
எங்கள் கருத்துக்கள் எங்களைப் பெறுத்தவரை சரியானதே...பிழையென்றால் என்ன பிழை எதில் பிழை என்று எழுதுங்கள்...அதைவிடுத்து இந்தப் பொதுமைப்பாடாக எழுதும் வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம்...இவற்றைக் கடந்துதான் நாமும் வந்தோம்...அதுவும் அதிக காலமல்ல நேற்றுத்தான்...!
உங்கள், எடுகோள் கொள்கை கோட்பாடு விதி திருத்தம் குறித்த விளக்கம் உங்களை காட்டிக் கொடுத்துவிட்டது அங்கும் வழமை போல தெளிவில்லாத நழுவலைக் காண்பிக்கிறீர்கள்...நீங்கள் பல தடவைகள் கருத்தெழுதும் போது ஏதோ ஆழமாக எழுதுவதாக எண்ணிக் கொண்டு நுனிப்புல் தான் மேய்கிறீர்கள்...உலகில் உயிரியல் சமூகவியல் அரசியல் இரசாயன வியல் பெளதீகவியல் என்று எல்லாமே ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டுத்தான் உள்ளன..!
இதற்கு மேல் உங்களுக்கு பதில் எழுதுவது எம்மைப் பொறுத்தவரை வீண்....!
:evil: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

