10-18-2004, 02:21 PM
Quote:நீக்கமற பால்வடியும் முகத்தோடு
நீதி கேட்டு வந்த பூனைக்குட்டியை..!
நீதிக்காய் வருந்தி உடல் தளர்ந்த தாய்
நீதிச் சபை வர முடியா நிலை
நீண்ட விளக்கம் தந்தாயிற்று
பால் வடியும் முகம்
பால் குடிக்கும் முகம் என்று
நீங்கள் சொல்ல பாவம்
அந்h பு}னை தன்னை
சின்னப்பிள்ளையாக்கிறியள் என்று
அழுகpறது என் காதுகளை
அடைக்கிது
என்ன இது குருவிகளிற்கு முறையிட முடிந்த
தாயால் களம் வரமுடியவில்லையா...?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

