10-18-2004, 01:07 PM
Quote: குட்டிப் பூனை
குத்துக்கரணம் அடித்து செய்த
குறும்புத்தனத்தால் களைத்து
குறும்புக் குணம் குறுகி அமைதியாய் இருக்க
குள்ளக் குணக் காதல் பைத்தியம்
குமுறும் காதலை
குட்டி மீது வைத்து
குளப்படி செய்ததுதான் உண்மை...!
கவிதை எழுந்ததோ கற்பனையில்..
களைத்து விழுந்தேன் என்று..
சொன்னதா அந்த பு}னை..
கண்ணைக்கவரும்..
அழகிய பு}னையை..
அழகிற்காய்.. கணணியில்..
அடக்கியதில் தப்பில்லையே..
அழிகிய பு}னைதனை கொண்டு
அன்பால் ஒரு கவி வடிக்க எண்ணினேன்..
அதன் அமைதியையும்..
அடக்கத்தையும் பாக்கும் போது..
காதலில் வழுந்த மாதிரி
கற்பனை தான் என்
கண்முன் தோன்றியது.. அவை
கவி வடிவாக.. என்
காலத்தை பாரு..
பு}னைக்கு வக்காலத்து வாங்க
களத்தில குருவிகள்...!
உண்மை இது தான்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

