10-18-2004, 12:05 AM
<b>துளிக்க மறந்த கவித்துளி....களத்தில் இருந்து மறைக்கப்பட்டதன் மர்மம் என்னவோ....???!</b>
<img src='http://tamilini.yarl.net/archives/cat11.jpg' border='0' alt='user posted image'>
மலர்கள் பிடிக்குமாம்...
மழை சுடுமாம்...
வெயிலோ குளிருமாம்
இரவுகள் நீளுமாம்...
தனிமை வாட்டுமாம்...
சிரிப்பு வருமாம்..
வீரம் வருமாம்
உலகம் விந்தையாகுமாம்
உறவுகள் புதிராகுமாம்
உணவு கசக்குமாம்...
உளறல்கள் வருமாம்
கவிதை பிறக்குமாம்....
கனவுகள் சூழுமாம்
கற்பனை நீளுமாம்...
காதல் வந்தால் இவை எல்லாம்
கட்டாயம் வருமாம்...
காதல் இல்லாமலே இவைகள் என்னுள்...
காதல் வந்தவுடன் எனக்கு
பைத்தியம் பிடிக்கிது....
கோழையாக உணர்கிறேன்
வாழ்வே பிடிக்கவில்லை
உயிர் வாழ உண்கிறேன்
விருப்பம் இன்றி வாழ்கிறேன்..........
இதில் ஏன் காதல் என்று கேட்கிறேன்...
குழப்பம் மட்டும் மிஞ்சுது பதில் இன்றி...
முடிவுகள் எடுக்க முடியாமல்...
முட்களாக வாழ்க்கை...
நரகமாய் உலகம்...
நிச்சயமாய் இது அவஸ்தை...
வெளியே வர முடியவில்லை...
இவைகள் யாவும் என்னுள்ளே
யாருக்கும் தெரியாமல்.....!
நன்றி : http://www.tamilini.yarl.net/
<img src='http://tamilini.yarl.net/archives/cat11.jpg' border='0' alt='user posted image'>
மலர்கள் பிடிக்குமாம்...
மழை சுடுமாம்...
வெயிலோ குளிருமாம்
இரவுகள் நீளுமாம்...
தனிமை வாட்டுமாம்...
சிரிப்பு வருமாம்..
வீரம் வருமாம்
உலகம் விந்தையாகுமாம்
உறவுகள் புதிராகுமாம்
உணவு கசக்குமாம்...
உளறல்கள் வருமாம்
கவிதை பிறக்குமாம்....
கனவுகள் சூழுமாம்
கற்பனை நீளுமாம்...
காதல் வந்தால் இவை எல்லாம்
கட்டாயம் வருமாம்...
காதல் இல்லாமலே இவைகள் என்னுள்...
காதல் வந்தவுடன் எனக்கு
பைத்தியம் பிடிக்கிது....
கோழையாக உணர்கிறேன்
வாழ்வே பிடிக்கவில்லை
உயிர் வாழ உண்கிறேன்
விருப்பம் இன்றி வாழ்கிறேன்..........
இதில் ஏன் காதல் என்று கேட்கிறேன்...
குழப்பம் மட்டும் மிஞ்சுது பதில் இன்றி...
முடிவுகள் எடுக்க முடியாமல்...
முட்களாக வாழ்க்கை...
நரகமாய் உலகம்...
நிச்சயமாய் இது அவஸ்தை...
வெளியே வர முடியவில்லை...
இவைகள் யாவும் என்னுள்ளே
யாருக்கும் தெரியாமல்.....!
நன்றி : http://www.tamilini.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

