10-16-2004, 01:26 AM
பாவம் கருணா... தனது கரங்கள் கறை படியாதவை எனக் காட்ட வெளிக்கிட்டு இருந்த கறையைவிட மேலும் கறை படிய வைத்தது மட்டுமல்லாது கறை படிந்து கறள் பிடித்த கரங்களோடு கூட்டு வைத்திருப்பதானது...... இந்திய இராணுவத்துடன் இணைந்து பிள்ளை பிடித்தவர்கள் படுகொலை செய்து புதைத்தவர்கள் தமிழீழச் சகோதரிகளை சகோதரர்களை வேட்டையாடிவர்கள் என்று மக்களே தீர்ப்பளித்தவர்களுடன் இணைந்தது..... கருணாவின் உண்மை முகத்தை உலகிற்கும் தமிழ் மக்களுக்கும் காட்டிக் கொடுத்துள்ளது...!
இந்த ஐந்தெழுத்து ஆயுதக்குழுக்கள் செய்த செய்யும் அராஜகங்கள் தமிழ்மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல... என்ன தமிழ்தாயின் வயிற்றில் பிறந்த இந்த தத்தாரிகளுக்கு இன்னும் புத்தியில் உண்மை உறைக்கவில்லை என்பது...தமிழன் அறிவாளி என்று சுயபிரகடனம் செய்த முட்டாளா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது...!
எமது மண்ணில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறும் வரை இப்படி நாலெழுத்து ஐந்தெழுத்து ஆறெழுத்து இயக்கங்களுக்கு குறைவே இருக்கப் போவதில்லை... இவை தமிழர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் செல்வாக்குச் செலுத்துவதென்பது ஆக்கிரமிப்பாளன் எமது மண்ணில் நிலை இருக்கும் வரைதான்... இவர்களால் தமிழர்களின் எந்த இலட்சியத்தையும் அடைய முடியாது என்பது இவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு தாராளமாகவே கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்.....! இவர்கள் தமிழ் மக்களின் புதல்வர்களாம் புலிகளுக்கு ஒரு சவாலாக அமையவே முடியாது.....வேண்டும் என்றால் ஆக்கிரமிப்பாளனின் அருவருடிகளாக மக்களுக்கு எதிரான நாச வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு சட்டைப் பைகள் நிரப்பி ஆயுத சன நாயகம் நடத்தி சன நாய் அகம் உச்சரிப்போரை ஏமாற்றலாம்....! அவ்வளவும் தான் இவர்களுக்கான தற்போதைய சாத்தியப்பாடு...பிழைப்புக்கான வழி....!
:evil: :twisted:
இந்த ஐந்தெழுத்து ஆயுதக்குழுக்கள் செய்த செய்யும் அராஜகங்கள் தமிழ்மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல... என்ன தமிழ்தாயின் வயிற்றில் பிறந்த இந்த தத்தாரிகளுக்கு இன்னும் புத்தியில் உண்மை உறைக்கவில்லை என்பது...தமிழன் அறிவாளி என்று சுயபிரகடனம் செய்த முட்டாளா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது...!
எமது மண்ணில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறும் வரை இப்படி நாலெழுத்து ஐந்தெழுத்து ஆறெழுத்து இயக்கங்களுக்கு குறைவே இருக்கப் போவதில்லை... இவை தமிழர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் செல்வாக்குச் செலுத்துவதென்பது ஆக்கிரமிப்பாளன் எமது மண்ணில் நிலை இருக்கும் வரைதான்... இவர்களால் தமிழர்களின் எந்த இலட்சியத்தையும் அடைய முடியாது என்பது இவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு தாராளமாகவே கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்.....! இவர்கள் தமிழ் மக்களின் புதல்வர்களாம் புலிகளுக்கு ஒரு சவாலாக அமையவே முடியாது.....வேண்டும் என்றால் ஆக்கிரமிப்பாளனின் அருவருடிகளாக மக்களுக்கு எதிரான நாச வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு சட்டைப் பைகள் நிரப்பி ஆயுத சன நாயகம் நடத்தி சன நாய் அகம் உச்சரிப்போரை ஏமாற்றலாம்....! அவ்வளவும் தான் இவர்களுக்கான தற்போதைய சாத்தியப்பாடு...பிழைப்புக்கான வழி....!
:evil: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

