10-16-2004, 12:55 AM
tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/30/42730_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
என்ன மானிடா..
எவனோ ஒருதன்..
பிய்த்துப்போட்ட மலரை..
வாட விட மனமின்றி...
என்னவளுக்கேனும் பரிசிளிக்க
காத்திருக்கிறேன்..
மலர் மடிவதற்கு முன்..
என்னவளை எனினும்
மகிழ்விக்கட்டும் என்று தான் பாக்கிறன்...!
நீங்கள் மனிதனை தெய்வம் ஆக்குவியள்..
தெய்வத்தை பாறையாக்குவியள்..
உங்கட கதையை விடுங்கோ...
ஏதோ என்னால முடிஞ்சது..
என்னவள் என்டாலும்
மகிழட்டும்....!
:wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மலரோடு வண்டுக்கு
மலரும் காதல்
மலரை வருத்தாது...!
மலரோடு குருவியின் நேசம்
மனதோடு மகிழ்வு
மலருக்கு வசந்தம்...!
மானிடத்தின் மயக்கக் காதலில்
மலர்ப் பலி...!
மலராகிக் கனியாகி
மலர வேண்டிய வாழ்வு
மடிந்து சிதையுது - அதுகண்டு
மானிடம் களிக்குது
மலரும் பாவத்தை எண்ணாமலே...!
மனிதரோடு உன் வாழ்வு - அதுதான்
மனது மயக்கும் சிற்றின்பக் காதல் கொண்டு
மனது கசியாமல்
மலரைக் கசக்கிறாய்....!
மலரும் எதிர்காலமதில்
மலரும் உன் பாவத்தின் விதி - கூடவே
மலரும் தவறிற்குத் தண்டனை - பின்
மனதோடு வருந்துவாய்
மானிடனைத் திட்டித்தீர்ப்பாய்...!
மானம் கெட்ட மானிடன் கொண்ட
மானிலம் அன்றுன்
மகிமை மறந்து மகிழும் - நீயும்
மன்னிப்பின்றி
மடிவாய் கேடுகெட்ட நாயாய்...!
மனதோடு இன்றே நிறுத்து
மனிதம் மறந்து மானிடன் செய்யும்
மகா பாதகங்கள்
மறந்தும் செய்யேன் என்ற
மனதின் உறுதி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->