10-15-2004, 10:41 PM
Quote:பிய்த்து போட்ட மலரை
ஓசீலை எடுத்து
உன்னவளை மகிழ்விக்கணும்
என்று ஒரு கேடா..!
பூவை பார்த்து மகிழ
அவள் என்ன பூவையா..?
ஒரு எலும்பு துண்டை
இப் பூவைப்போல்
கவ்வி நில்
உன்னவள் உன்னை தேடி
ஓடோடி வருவாள்...
வவ்,,,வவ்.. லொள்..லொள்......
வாறா போலை இருக்கு...
ஏனுங்க மானிடர் என்று பெயர் தானோ..??
காதலுக்கு சின்னம் மலர் தான்..
எலும்பை வைத்து என்ன என்னவளை
கலைக்க ஐடியாவோ...
அற்ப ஆயுள்ள பேக இருந்த ஒரு மலரை
அரை நொடி எனினும்
பயன்படுத்த விடமாட்டியலா...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

