10-15-2004, 08:49 PM
என்ன மானிடா..
எவனோ ஒருதன்..
பிய்த்துப்போட்ட மலரை..
வாட விட மனமின்றி...
என்னவளுக்கேனும் பரிசிளிக்க
காத்திருக்கிறேன்..
மலர் மடிவதற்கு முன்..
என்னவளை எனினும்
மகிழ்விக்கட்டும் என்று தான் பாக்கிறன்...!
நீங்கள் மனிதனை தெய்வம் ஆக்குவியள்..
தெய்வத்தை பாறையாக்குவியள்..
உங்கட கதையை விடுங்கோ...
ஏதோ என்னால முடிஞ்சது..
என்னவள் என்டாலும்
மகிழட்டும்....!
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எவனோ ஒருதன்..
பிய்த்துப்போட்ட மலரை..
வாட விட மனமின்றி...
என்னவளுக்கேனும் பரிசிளிக்க
காத்திருக்கிறேன்..
மலர் மடிவதற்கு முன்..
என்னவளை எனினும்
மகிழ்விக்கட்டும் என்று தான் பாக்கிறன்...!
நீங்கள் மனிதனை தெய்வம் ஆக்குவியள்..
தெய்வத்தை பாறையாக்குவியள்..
உங்கட கதையை விடுங்கோ...
ஏதோ என்னால முடிஞ்சது..
என்னவள் என்டாலும்
மகிழட்டும்....!
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

