10-15-2004, 06:01 AM
vennila Wrote:[quote=hari]குந்த ஒரு குடிநிலம்
சொந்தமாக வேண்டும்.
"எல்லைபோட்ட கொல்லை"
இதுதான் எங்கள் குறிக்கோள்!
புதுவை இரத்தினதுரை
ஆவணி 1993
(தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........)
<b>ஹரி அண்ணா தொடர்ந்தும் இப்படியான கவிதைகளை இங்க போடணும். வாழ்த்துக்கள் அண்ணா</b> நன்றி வெண்னிலா, தொடர்ந்து வரும். தமிழில் தட்டச்சு செய்யத்தான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அதிக நேரம் பிடிக்கிறது. தாமதித்தாலும் தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்.

