Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குந்த ஒரு குடிநிலம்-புதுவை இரத்தினதுரை
#7
கவிதை நன்றாக இருகிறது.. இதனை இங்கு பிரசுரிப்பதற்கு வாழ்த்துக்கள் அண்ணா....

இது வேறு நூலில் வந்ததா அல்லது அதே நூல் தானா.. புதுவை இரத்தினதுரை அவ்ர்களின் கவிதைகள் ஒரே தலைப்புக்கு கீழ் அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ஒரே தேடலில் அவரின் கவிதைகளை வாசித்து கொள்ளலாம்......என்று நினைக்கிறேன்... இதோ தமிழினி அக்காவின் துளிகள்.. வெள்ளமான மாதிரி..

புதுவை இரத்தினதுரை ஜயா அவர்களுக்கு சென்றவாரம் தமிழினி விருது கிடைத்ததாக அறிந்தேன். அது இலண்டனில் வெளியாகும் ஒரு தமிழ் பத்திரிகையோ சஞ்சிகையின் ஆண்டு விழாவில் இவ்விருது கிடைத்ததாம்.. அதனை அவரின் துணைவியார் நேரில் பெற்று கொண்டாராம்... எனவே அவருரின் கவிதைக்கும் விருதுக்கும் என் வாழ்த்துக்கள்... இன்னும் இன்னும் அவர் கவிதை படைத்து நீடூழி வாழ வேண்டும்..
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 10-14-2004, 01:20 PM
[No subject] - by hari - 10-14-2004, 03:42 PM
[No subject] - by ThamilMahan - 10-14-2004, 06:54 PM
[No subject] - by வெண்ணிலா - 10-14-2004, 07:07 PM
[No subject] - by kavithan - 10-14-2004, 09:22 PM
[No subject] - by hari - 10-15-2004, 05:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)