10-14-2004, 06:54 PM
Quote:அழகில்லை என்பதற்காக
என்னைப் பெற்ற ஆச்சி
எப்படி அடுத்த வீட்டுக் கிழவி ஆகமுடியும்?
அழகானவள் என்பதற்காக
அடுத்த வீட்டுக் கிழவி
என்னைப் பெற்றவள் ஆகமுடியுமா?
சும்மா சொல்லக்கூடாது புதுவை ஆஸ்தான கவிஞர் என்றழைக்கப்படுவதற்கு பொருத்தமானவர் தான்.

