10-14-2004, 05:35 PM
hari Wrote:குந்த ஒரு குடிநிலம்
சொந்தமாக வேண்டும்.
"எல்லைபோட்ட கொல்லை"
இதுதான் எங்கள் குறிக்கோள்!
புதுவை இரத்தினதுரை
ஆவணி 1993
(தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........)
<b>ஹரி அண்ணா தொடர்ந்தும் இப்படியான கவிதைகளை இங்க போடணும். வாழ்த்துக்கள் அண்ணா</b>
----------

