10-14-2004, 12:54 PM
<b>இலங்கையில் புதிய அரசியல் கட்சி பதிவு செய்ய முடியாது. </b>
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை தோற்றுவித்துள்ள தமிழ் தேசவிரோதி கருணா கட்சியை பதிவு செய்யமுடியாது என்று நம்பகரமாக தெரியவருகிறது. ஏற்கனவே வடகிழக்கு உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்கான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தல் நடாத்தப்படாமல் இருப்பதாலும் அரசாங்கத்தால் மாகாணசபை கலைக்கப்பட்டிருப்பதாலும் புதிய கட்சியை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே கடந்த பத்து வருடங்களாக இலங்கையில் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. இதேவேளை அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஈ.என்.டி.எல்.எவ் கட்சி பதிவில் உள்ளதால் அதனை பெயர் மாற்றம் செய்து பதிவு செய்து கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
source : nitharsanam.com
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை தோற்றுவித்துள்ள தமிழ் தேசவிரோதி கருணா கட்சியை பதிவு செய்யமுடியாது என்று நம்பகரமாக தெரியவருகிறது. ஏற்கனவே வடகிழக்கு உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்கான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தல் நடாத்தப்படாமல் இருப்பதாலும் அரசாங்கத்தால் மாகாணசபை கலைக்கப்பட்டிருப்பதாலும் புதிய கட்சியை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே கடந்த பத்து வருடங்களாக இலங்கையில் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. இதேவேளை அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஈ.என்.டி.எல்.எவ் கட்சி பதிவில் உள்ளதால் அதனை பெயர் மாற்றம் செய்து பதிவு செய்து கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
source : nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

