10-13-2004, 08:31 PM
<b>இந்திய உளவுத்துறையின் நேரடி கண்கானிப்பில் தேசவிரோதிகளின் புதிய கூட்டமைப்பு.</b>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/top.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா என்ற தமிழ்த்தேசவிரோதி (வி.முரளீதரன்) என்பவரும் புளொட் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பரந்தன் ராஜனின் சகோதரன் ஞானராசா என்பவரும் புதிய கட்சி ஒன்றை <b>தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் </b>என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார்கள். இருவரும் பண மோசடி கொள்ளை சட்டவிரோத நடவடிக்கைகள் அமைப்பு விதிகளை மீறிய காரணங்களுக்காக கட்சிகளில் இருந்து வெளியேற்றப்பாட்டவர்கள். புதிதாக அமைக்கப்பட்ட கட்சியின் தலைவராக கருணாவும் செயலாளராக ஞானராசா (ஈ.என்.டி.எல்.எவ்-முக்கியஸ்தர் தற்போது இந்தியாவில் இருக்கின்றார் பரந்தனை சொந்த இடமாக கொண்டவர்.) என்பவரும் இருப்பார்களென அக் கட்சி பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இக்கட்சியின் சர்வதேச பொறுப்பாளராக இலண்டன் ரிபிசி வானொலி நடத்துனர் Ramarajah என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் டென்மார்க் பொறுப்பாளராக மதி குமாரதுரையும் (திருகோணமலை) சுவீடன் தலைவராக Asian Tribune நடாத்தும் கே.ரி.ராஜசிங்கமும் (வடமராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் மத்தியகுழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை டென்மார்க் வீபோக்கில் இருந்து மதி குமாரதுரை நடாத்துகின்றார் என்பதும் குறப்பிடத்தக்கது
மேலதிக தகவல் மிகவிரைவில் நிதர்சனம் ஆகும்.
தகவல் : நிதர்சனம்.கொம்
<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/top.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா என்ற தமிழ்த்தேசவிரோதி (வி.முரளீதரன்) என்பவரும் புளொட் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பரந்தன் ராஜனின் சகோதரன் ஞானராசா என்பவரும் புதிய கட்சி ஒன்றை <b>தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் </b>என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார்கள். இருவரும் பண மோசடி கொள்ளை சட்டவிரோத நடவடிக்கைகள் அமைப்பு விதிகளை மீறிய காரணங்களுக்காக கட்சிகளில் இருந்து வெளியேற்றப்பாட்டவர்கள். புதிதாக அமைக்கப்பட்ட கட்சியின் தலைவராக கருணாவும் செயலாளராக ஞானராசா (ஈ.என்.டி.எல்.எவ்-முக்கியஸ்தர் தற்போது இந்தியாவில் இருக்கின்றார் பரந்தனை சொந்த இடமாக கொண்டவர்.) என்பவரும் இருப்பார்களென அக் கட்சி பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இக்கட்சியின் சர்வதேச பொறுப்பாளராக இலண்டன் ரிபிசி வானொலி நடத்துனர் Ramarajah என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் டென்மார்க் பொறுப்பாளராக மதி குமாரதுரையும் (திருகோணமலை) சுவீடன் தலைவராக Asian Tribune நடாத்தும் கே.ரி.ராஜசிங்கமும் (வடமராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் மத்தியகுழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை டென்மார்க் வீபோக்கில் இருந்து மதி குமாரதுரை நடாத்துகின்றார் என்பதும் குறப்பிடத்தக்கது
மேலதிக தகவல் மிகவிரைவில் நிதர்சனம் ஆகும்.
தகவல் : நிதர்சனம்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

