10-12-2004, 01:36 PM
உன் கண்னைப்பார்த்து
என் காதல் சொல்ல..
நாணம் தடைபோட..
தோழியை தூதுக்கணுப்பினேன்..
காத்திருந்தவன் போன்..
அன்று தான் அவளுக்கு நீ
உன் காதல் சொன்னாயாம்..
அதன் பிறகு தான் புரிந்தேன்.
அறிவால் அன்பால்..அழகால்
அவள் தான் உனக்கு ஏற்றவள் என்று
ஆனந்தமாய் நான் ஒதுங்கி கொண்டேன்..
நீ அனந்தமாய் வாழ்வதற்கு..!
என் காதல் சொல்ல..
நாணம் தடைபோட..
தோழியை தூதுக்கணுப்பினேன்..
காத்திருந்தவன் போன்..
அன்று தான் அவளுக்கு நீ
உன் காதல் சொன்னாயாம்..
அதன் பிறகு தான் புரிந்தேன்.
அறிவால் அன்பால்..அழகால்
அவள் தான் உனக்கு ஏற்றவள் என்று
ஆனந்தமாய் நான் ஒதுங்கி கொண்டேன்..
நீ அனந்தமாய் வாழ்வதற்கு..!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

