07-23-2003, 12:43 PM
அதைத்தானே எப்போதும் சொல்கின்றேனே எலும்புத் துண்டைக் கடித்தாவது தமிழன் மானமுள்ளவன் என்று உலகிற்குக் காட்டியவர்கள். என் மண்ணின் மைந்தரின் கையால் எலும்புத் துண்டல்ல விஷம் கொடுத்தாலும மானத்துடன் வாங்கி உண்டு உயிர்வாழ்வோம் அல்லது உயிர்துறப்போம். மானம் கெட்டு அந்நியனின் காலடி நக்கி வாழமாட்டோம். இனிமேல் ஓடிப்போய் கப்பல்ல ஏறினாலும் ஏத்தமாட்டான்கள். ஏனேன்றால் 40ஆயிரம் நிக்குது எப்ப ஓட என்டு. அதுக்குள்ள இந்த ஓடுகாலிகளை எப்படி ஏத்துரது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

