10-11-2004, 03:18 AM
படங்களை பார்க்கும்போது மேலெழும் வேதனை.. கூடவே.. ஆடியடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி மண்ணே சொந்தமடா என்பது போல ஆறடி மண்ணோ.. ஒரு பிடி சாம்பலோ மனிதனை அடக்கும்போது.. அதுவே உண்மையாக உள்ளபோது.. மனிதனின் முன்னேற்றத்திற்கான தேடலும் ஓடலும் நிற்கின்றனவா? இல்லையே.. அவனது தேடலிலும் ஓடலிலும் சமூகம் பயன்பெற்றுக் கொண்டுதானே உள்ளது.. ஆகவே.. அஜீவன் இதற்கெல்லாம் சோர்ந்துவிடாமல்.. உங்கள் வழியில் தொடர்ந்து செல்லுங்கள்.. வாழ்த்துக்கள்!!
.

