07-23-2003, 08:24 AM
kuruvikal Wrote:சும்மா மாறி மாறி ஒன்றையே எழுதுகிறீர்கள்.....மிருகக் காட்சிச் சாலையில் உள்ள விலங்குகளை வைத்து நடத்தை பார்க்க முடியாது...காரணம் அவை அச் சூழலுக்கென பழக்கப்படவை....!
சும்மா மாறி மாறி ஒன்றையே எழுதிக் கொண்டிருப்பது நீங்கள்தான்.
அவை மிருகக்காட்சிசாலை விலங்குகளை வைத்து எடுக்கப் பட்ட <b>படமல்ல. </b>
காடுகள்.. மிருகங்கள் வாழும் இடங்கள்... என்று அலைந்து திரிந்து ஆய்வுகளோடு எடுக்கப் பட்ட
<b>உண்மை நிகழ்வுகள்</b>.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

