07-23-2003, 08:12 AM
kuruvikal Wrote:....ஆனால் அநேக விலங்குகளில் ஆண் தலைமைத்துவம் தான் இயற்கையாக அளிக்கப்பட்டுள்ளது...அது மனிதனுக்கும் பொருந்தும்...அதை எவரும் மாற்ற முடியாது ஏனெனில் அது பெறப்பட்டதல்ல அருளப்பட்டது...நாம் பிறக்கும் போதே இயற்கையால் தரப்பட்டது....
குருவிகள்!
ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடுங்கள்.
(யாரோ சொல்லி வைத்ததுதான்.)
ஆண் தலைமைத்துவம் இயற்கையால் அருளப்பட்டதல்ல.
சூழ்நிலைக் காரணிகளால் ஏற்பட்டது.
தற்போது அந்தச் சூழ்நிலை முற்றிலும் மாறி விட்டது.
அதனால் ஆண் தலைமைத்துவம் என்பது அவசியமில்லை.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

