10-09-2004, 02:17 PM
எதிர்பாராமல் நடப்பதுதானே விபத்து.ஏற்பட்ட இழப்புகளை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட இதைவிட பெரிய இழப்பு ஏற்படாமல் போனதையிட்டு ஆறுதல்படுவது நல்லது. மீண்டும் பழைய உறுதியுடன் உழைக்க திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.

