07-23-2003, 07:03 AM
[quote=Chandravathanaa]மாற்றமுடியாமல்... தொடரும் பழக்கங்களில் இதுவும் ஒன்று.
ஆண்கள் இன்றைக்கும் வேலையால் வீட்டுக்கு வந்ததும் ஓடிப் போய் தொலைக்காட்சிக்கு முன் இருப்பதற்கான காரணம் -
ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போன ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பெரியளவாகப் பேச மாட்டார்கள்.
மௌனமாக இருந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்கிறது.
தொலைக்காட்சி இல்லாதவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் எங்காவது வெறித்துப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யார் என்ன கதைத்தாலும் பெரிதாகக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
ஆதாரம் -
Warum Maenner luegen, Frauen immer Schuhe kaufen..?
தொலைக்காட்சியைப் பார்க்கும் போது
அதில் தோன்றும் ஒளி
முன்னர் நெருப்பு எரிவததைப் பார்த்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறதாம்.
ஆண்கள் இன்றைக்கும் வேலையால் வீட்டுக்கு வந்ததும் ஓடிப் போய் தொலைக்காட்சிக்கு முன் இருப்பதற்கான காரணம் -
ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போன ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பெரியளவாகப் பேச மாட்டார்கள்.
மௌனமாக இருந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்கிறது.
தொலைக்காட்சி இல்லாதவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் எங்காவது வெறித்துப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யார் என்ன கதைத்தாலும் பெரிதாகக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
ஆதாரம் -
Warum Maenner luegen, Frauen immer Schuhe kaufen..?
தொலைக்காட்சியைப் பார்க்கும் போது
அதில் தோன்றும் ஒளி
முன்னர் நெருப்பு எரிவததைப் பார்த்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறதாம்.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

