07-23-2003, 06:46 AM
குருவி
இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியாது என்று சொல்லுங்கள்.
விலங்குகளிலும் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காக்க வேண்டி இந்த நடை முறைகள் இருந்தன.
நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஆண் விலங்குகள் பெண்விலங்குகள் என்று வித்தியாசம் பார்ப்பதில்லையென்று.
இதே நீங்களோ அல்லது உங்கள் சகோரதர நண்பனான கணணிப் பித்தனோ எங்கோ ஒரு இடத்தில் விலங்குகளிலும் ஆண் விலங்குகள்தான் உசத்தி என்ற பொருள் படக் கூறியதை நான் மறக்கவில்லை.
அதைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து போடுமளவுக்கு எனக்கு இப்போ நேரமில்லை.
ஆண் குரங்குகள் எப்படிப் பெண் குரங்குகளை அடக்கி ஆள்கின்றன என்பதையும் அதிகாரம் செலுத்துகின்றன என்பதையும் சில வருடங்களுக்கு முன் நானே யேர்மனியத் தொலைக் காட்சியில் பார்த்தேன்.
குரங்குகளும் சீதனம் கொடுப்பதையும்
பெண்குரங்கு பெரிய தேங்காயை எடுத்து விட்டது என்பதற்காக ஆண் குரங்கு அதை விட்டுக் கலைத்து அடித்துப் பறிப்பதையும்
பெண் குரங்கு வீட்டுக்குள் இருக்கும் போது ஆண் குரங்கு வெளியே காவல் இருப்பதையும்.... என்று நிறைய விடயங்களை விளக்கத்தோடு காட்டினார்கள். பார்த்தேன்.
விலங்கிடமுள்ள குணங்களில் பல மனிதர்களிலும் தொடர்கிறது.
என்னதான் பகுத்தறிவு அது இது என்று சொன்னாலும் மனிதனால் சில விடயங்களிலிருந்து மீள முடியவில்லை.
அதில் ஒன்றுதான் கணனி யுகத்திலும் பெண்ணை தம்மிலும் கீழானவளாக நினைக்கும் பண்பிலிருந்து ஆணால் மீள முடியவில்லை.
இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியாது என்று சொல்லுங்கள்.
விலங்குகளிலும் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காக்க வேண்டி இந்த நடை முறைகள் இருந்தன.
நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஆண் விலங்குகள் பெண்விலங்குகள் என்று வித்தியாசம் பார்ப்பதில்லையென்று.
இதே நீங்களோ அல்லது உங்கள் சகோரதர நண்பனான கணணிப் பித்தனோ எங்கோ ஒரு இடத்தில் விலங்குகளிலும் ஆண் விலங்குகள்தான் உசத்தி என்ற பொருள் படக் கூறியதை நான் மறக்கவில்லை.
அதைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து போடுமளவுக்கு எனக்கு இப்போ நேரமில்லை.
ஆண் குரங்குகள் எப்படிப் பெண் குரங்குகளை அடக்கி ஆள்கின்றன என்பதையும் அதிகாரம் செலுத்துகின்றன என்பதையும் சில வருடங்களுக்கு முன் நானே யேர்மனியத் தொலைக் காட்சியில் பார்த்தேன்.
குரங்குகளும் சீதனம் கொடுப்பதையும்
பெண்குரங்கு பெரிய தேங்காயை எடுத்து விட்டது என்பதற்காக ஆண் குரங்கு அதை விட்டுக் கலைத்து அடித்துப் பறிப்பதையும்
பெண் குரங்கு வீட்டுக்குள் இருக்கும் போது ஆண் குரங்கு வெளியே காவல் இருப்பதையும்.... என்று நிறைய விடயங்களை விளக்கத்தோடு காட்டினார்கள். பார்த்தேன்.
விலங்கிடமுள்ள குணங்களில் பல மனிதர்களிலும் தொடர்கிறது.
என்னதான் பகுத்தறிவு அது இது என்று சொன்னாலும் மனிதனால் சில விடயங்களிலிருந்து மீள முடியவில்லை.
அதில் ஒன்றுதான் கணனி யுகத்திலும் பெண்ணை தம்மிலும் கீழானவளாக நினைக்கும் பண்பிலிருந்து ஆணால் மீள முடியவில்லை.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

