10-09-2004, 06:40 AM
vennila Wrote:[quote=kavithan]நான் எங்கையன் கண்டால் திரத்தி விடுறன்.. கொஞ்சம் அடையாளம் சொல்லுறியளோ
கவிதை நன்றாக இருக்கு தொடருங்கள்
<b>என்னைவிட்டு கைநழுவிய பறவை கனடாவில்தான் இருக்கிறது என்று சொன்னேனா? அப்படி அங்கேதான் இருந்தாலும் நீங்கள் கண்டுபிடித்தால் அதை துரத்திவிட அது தாயகத்தை நோக்கித்தான் பறந்துவரும் என்பது எப்படி சாத்தியமாகும்? எனவே உங்களுடைய நக்கலக்கு எனது நன்றி</b>
அச்சோ. நான் நக்கல் அடிக்கலை... தப்பி தவறி கனடா பக்கம் வந்து அதை நான் கண்டால்.. கொஞ்சம் உதவி செய்வம் எண்டு தான்..... சரி சரி அது எங்கையன் பறக்கட்டன்...... நான் கலைக்கலை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

