10-09-2004, 05:05 AM
kavithan Wrote:நான் எங்கையன் கண்டால் திரத்தி விடுறன்.. கொஞ்சம் அடையாளம் சொல்லுறியளோ
கவிதை நன்றாக இருக்கு தொடருங்கள்
<b>என்னைவிட்டு கைநழுவிய பறவை கனடாவில்தான் இருக்கிறது என்று சொன்னேனா? அப்படி அங்கேதான் இருந்தாலும் நீங்கள் கண்டுபிடித்தால் அதை துரத்திவிட அது தாயகத்தை நோக்கித்தான் பறந்துவரும் என்பது எப்படி சாத்தியமாகும்? எனவே உங்களுடைய நக்கலக்கு எனது நன்றி</b>
----------

