07-23-2003, 06:41 AM
மாத விடாய் என்பது நோயல்ல என்பது உண்மை ஆனால் முட்டை (சூல்) வெளியெறுகின்றது என்பது முற்றிலும் பொய்....சூலிடப்பட்டு கிட்டத்தட்ட 14 நாட்களின் பின்னேதான் மாதவிடாய் ஆரம்பமாகிறது...இது ஓமோன்களின் சம நிலைக் குழப்பங்களாலும்...கருப்பை சுவரை நவீனப்படுத்தும் வகையில் அவற்றில் ஏற்படும் கலன் கலச் சிதைவுகளால் குருதிப்பெருக்குடன் ஏற்படுவதே ஆகும்....இது பெண்களுக்கு ஆபத்து இல்லை ஆயினும் குறித்த பெண் குருதி நோய் அல்லது பால்வினை நோய்த்தொற்றுள்ளவர் எனில் அதனால் சமூகத்தில் நோய் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன....மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் அதிகம் மன விரக்தியடைதல் கோபம் அடைதல் எதற்கும் கடுப்பாதல் என்று தங்கள் நடத்தையையும் மாற்றிக் கொள்வர்....இதனாலேயே இவர்களைத் தனிமைப்படுத்தல் அவசியமானது...ஆனால் இன்று ஆண்களின் சகிப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் இவற்றையெல்லாம் ஆண்கள் கண்டே கொள்வதில்லைப் போலும்....இது ஓமோன்களின் விளையாட்டு.....இறைவனின் நற்கொடை..... :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

