10-08-2004, 08:34 PM
உயிராபத்துக்கள் புகலிடத்திலும் வருகின்றனவே. என்றாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. கலைஞர்களுக்கு சோதனை வருவது வழமைதான். மனம் தளராமல் மீண்டும் உங்கள் கலை முயற்சிகளைத் தொடருங்கள்.
<b> . .</b>

