10-08-2004, 03:23 PM
புளொட் அமைப்பினரின் யேர்மனிய தமிழ் செய்திதழம் கைது செய்யப்பட தினத்திற்கு முன்னரே இந்த சம்பவம் நடைபெற்றதாக செய்தி வெளியிட்டமை சந்திரிக்கா குமார்பொன்னம்பலத்தை கொலை செய்ய முதல் அறிக்க கொடுத்த மாதிரி இருக்கு அதே போல தமிழ் தேசவிரோத தொலைக்காட்சி முந்தி யேர்மனியல் இப்ப பிறான்சில் இருக்கு அந்த 6 ஊடகங்களை வைத்திருக்கிற நிறுவனத்திலை வேலை செய்தவரின் தங்கைதான் மொழி பெயர்பாளர். அதேபோல அந்த பெண்னால்தான் அனைத்தும் இனங்காட்டப்பட்டிருக்கு பொலிசாருக்கு அதேபோல கடந்த 10 வருட வங்கி கணக்கு அNதுபொல நாட்டுக்கு காசு அனுப்பிய விபரங்கள் சிலரால் சேகரித்து கொடுக்கப்பட்டிருக்கு அதுமட்டுமோ விடுதலைப்புலிகளின் பல புகைப்பட மற்றும் சில கூடாத தகவல்களையும் மிகவும் தவறான தகவல்களையும் இவர்களுடைய விலாசத்திற்கு பலகாலமாக சிலர் அனுப்பிவைத்து அதை பொலிசாருக்கு புலிகள் அனுப்புவதாக சொல்லி வந்திருக்கிறார்கள் அதாவது தாங்களே சில ஆபத்தான பொருட்களை அனுப்பி அதை புலிகள் அனுப்புவதாக அனுப்பியவர்கள் காட்டி கொடுத்திருக்கிறார்கள். அதை யேர்மனிய பொலிசார் நீன்டகாலமாக சேகரித்திருப்பதாக எனக்கு யேர்மனிய உளவு அமைப்புகள் தெரிவித்த கருத்துகள். ஆனால் இதை எல்லாம் வெளியே பகிரங்க படுத்த முடியாது. காரனம் இந்த சதி வேலையில் ஈடுபட்டது தமிழர்கள் அதுவும் மாற்று இயக்க உறுப்பினர்கள் ஆகவே அமைதியாக இருந்து தான் நடவடிக்கை தொடரவேன்டும் அதைவிட முக்கிய செய்தி சேதுவைப்பற்றி நெருப்பிலை எளுத கூடாது என்டு நெருப்பு நடாத்துவோருக்கு தடை உத்தரவு போயிருக்காம்.

