10-08-2004, 03:21 PM
காடையர்களையும் மாபியாக்களையும் உள்ளடக்கியதே சுதந்திரக் கட்சி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார் ஜே.வி.பி. அமைச்சர் கே.டி.லால்கந்த. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தொழிலமைச்சு மற்றும் தொழிலாளர் யூனியனுக்குப் பொறுப்பாகவுள்ள இவ் ஜே.வி.பி. அமைச்சர், சுதந்திரக்கட்சியின் தூண்டுதலில், சிறிலங்கா தொழிலாளர் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதை நிறுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதவிடத்து, கூட்டணியிலிருந்து விலகவும், அரசைக் கவிழ்க்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நாங்களே தொழிலாளர் ஐக்கியத்தைப் பேணுகிறோம், நாமே நாட்டை ஆளுகிறோம், நம்மிடமே ஆளும் கட்சியின் அதிகாரமும் பலமும் இருக்கிறது என்று சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.அமைச்சர், இதுவரை ஜே.வி.பி. முன்னெடுத்த இரு தொழிலாளர் யூனியன் வேலைநிறுத்தங்கள் பெரும் வெற்றிபெற்றுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியின் தலைமையும் தங்களது கருத்தை ஏற்றுக்கொள்ளாது செயற்பட்டால், கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார் ஜே.வி.பி. அமைச்சர்.
---------------------------------
ஜனாதிபதி சந்திரிகாவின் அழைப்பில் அவரது கூட்டணிக் கட்சிகள் மட்டுமே கலந்து கொண்ட இதற்கான சந்திப்பில் தேசிய நல்லிணக்க சபை முயற்சியை முன்னெடுக்க முயற்சித்தமை ஒரு ஏமாற்றுத் திட்டம் என்று புதிய இடதுசாரிக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க சபையை அமைக்கக் கூடியிருந்த சபையில் பேசிய ஜனாதிபதி, இடைக்காலத் தன்னாட்சி அதிகார அலகின் கீழ் பேச்சுக்களை முன்னெடுக்கத் தான் தயார் என்று குறிப்பிட்டதன் மூலம், தனது முன்னுக்குப் பின் முரணான போலிக் கொள்கையையும் போக்கையுமே வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின்போதும், இடைக்காலத் தன்னாட்சி அதிகார அலகை முற்றாக மறுதலித்த ஜனாதிபதி, இதற்கு தனது அரசு ஒருபோதும் உடன்படப் போவதில்லை என்றும் தெரிவித்து, அப்போதைய ஆளும் கட்சியான ரணில் அரசை மிக மோசமாகக் கண்டித்திருந்தார்.
இருப்பினும், தேர்தலுக்குப் பின்னர், அவரது கூட்டணியிலுள்ள விமல் வீரவன்ச, இடைக்கால நிர்வாக அலகைத் தொடர்ந்தும் எதிர்க்கையில், ஜனாதிபதி மட்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது வெறும் ஏமாற்று அரசியல் போலி அறிவித்தலே.
நன்றி புதினம் 08-10-04
------------------------------
நகைச்சுவையும் பேரினவாத சதித்திட்டங்களும் அடங்கிய சிறிலங்காப் பாராளுமன்றம் உண்மையிலேயே பேரினவாத காடையர்களையும் மாபியாக்களையும் மட்டுமல்ல சிறந்த கோமாளிகளையும் கொண்டது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தொழிலமைச்சு மற்றும் தொழிலாளர் யூனியனுக்குப் பொறுப்பாகவுள்ள இவ் ஜே.வி.பி. அமைச்சர், சுதந்திரக்கட்சியின் தூண்டுதலில், சிறிலங்கா தொழிலாளர் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதை நிறுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதவிடத்து, கூட்டணியிலிருந்து விலகவும், அரசைக் கவிழ்க்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நாங்களே தொழிலாளர் ஐக்கியத்தைப் பேணுகிறோம், நாமே நாட்டை ஆளுகிறோம், நம்மிடமே ஆளும் கட்சியின் அதிகாரமும் பலமும் இருக்கிறது என்று சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.அமைச்சர், இதுவரை ஜே.வி.பி. முன்னெடுத்த இரு தொழிலாளர் யூனியன் வேலைநிறுத்தங்கள் பெரும் வெற்றிபெற்றுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியின் தலைமையும் தங்களது கருத்தை ஏற்றுக்கொள்ளாது செயற்பட்டால், கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார் ஜே.வி.பி. அமைச்சர்.
---------------------------------
ஜனாதிபதி சந்திரிகாவின் அழைப்பில் அவரது கூட்டணிக் கட்சிகள் மட்டுமே கலந்து கொண்ட இதற்கான சந்திப்பில் தேசிய நல்லிணக்க சபை முயற்சியை முன்னெடுக்க முயற்சித்தமை ஒரு ஏமாற்றுத் திட்டம் என்று புதிய இடதுசாரிக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க சபையை அமைக்கக் கூடியிருந்த சபையில் பேசிய ஜனாதிபதி, இடைக்காலத் தன்னாட்சி அதிகார அலகின் கீழ் பேச்சுக்களை முன்னெடுக்கத் தான் தயார் என்று குறிப்பிட்டதன் மூலம், தனது முன்னுக்குப் பின் முரணான போலிக் கொள்கையையும் போக்கையுமே வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின்போதும், இடைக்காலத் தன்னாட்சி அதிகார அலகை முற்றாக மறுதலித்த ஜனாதிபதி, இதற்கு தனது அரசு ஒருபோதும் உடன்படப் போவதில்லை என்றும் தெரிவித்து, அப்போதைய ஆளும் கட்சியான ரணில் அரசை மிக மோசமாகக் கண்டித்திருந்தார்.
இருப்பினும், தேர்தலுக்குப் பின்னர், அவரது கூட்டணியிலுள்ள விமல் வீரவன்ச, இடைக்கால நிர்வாக அலகைத் தொடர்ந்தும் எதிர்க்கையில், ஜனாதிபதி மட்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது வெறும் ஏமாற்று அரசியல் போலி அறிவித்தலே.
நன்றி புதினம் 08-10-04
------------------------------
நகைச்சுவையும் பேரினவாத சதித்திட்டங்களும் அடங்கிய சிறிலங்காப் பாராளுமன்றம் உண்மையிலேயே பேரினவாத காடையர்களையும் மாபியாக்களையும் மட்டுமல்ல சிறந்த கோமாளிகளையும் கொண்டது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

