10-08-2004, 03:13 PM
ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரான வண.கொலனாவ சுமங்கல தேரர் தனது ராஜினாமாக் கடிதத்தை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது.
அரசியலில் ஈடுபடுவதாலும், பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டி இருப்பதாலும், தனது சமயப் பணிகளை சீராகச் செய்ய முடியாதுள்ளதாகக் கூறிய தேரர், தனது இடத்தை வண.அலாவ நந்தலோக தேரர் நிரப்புவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
புதினம் 08-10-04
அரசியலில் ஈடுபடுவதாலும், பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டி இருப்பதாலும், தனது சமயப் பணிகளை சீராகச் செய்ய முடியாதுள்ளதாகக் கூறிய தேரர், தனது இடத்தை வண.அலாவ நந்தலோக தேரர் நிரப்புவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> புதினம் 08-10-04


