07-23-2003, 04:57 AM
GMathivathanan Wrote:பெடியள்தான்.. கொஞ்சம்.. உரிமையிழந்து.. பறிகொடுத்தமாதிரி.. அங்கைபோறதொனியிலை.. கதைக்கினம்.
அப்படித்தான் தெரியும்.
ஊர் சுற்றி விட்டு வந்து
பெண்கள் சமைத்து வைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு
அதற்கு ஒரு சொட்டை இன்னொரு நொட்டை என்று சொல்லி அதிகாரம் பண்ணியே வாழ்ந்து பழகியவர்கள்.
திடீரென இந்த சுகம் எல்லாம் இல்லாமல் போனால் எதையோ இழந்த மாதிரித்தான் இருக்கும்.
காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும்.
அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

