10-06-2004, 12:35 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/51/19051_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
அன்பை தேடி புறப்பட்டேன்..
அழகிய மலர் ஒன்று அகப்படவே
அதனிடம் சரணடைந்தேன்..
அரை நொடி போகவில்லை...
அதை தேடி இன்னொரு வண்டு...
அம்மலரும் அதை ஏற்றிட...
அனாதையானேன் மீண்டும் நான்
மலரிடம் மீண்டும்
மண்டியிட நான் விரும்பவில்லை
புதிதாய ஒரு உறவு தேடி
இந்த இலையுடன் சங்கமித்தேன்...
இறுதிவரை இங்கேயே..
இனி நான்...!
அன்பை தேடி புறப்பட்டேன்..
அழகிய மலர் ஒன்று அகப்படவே
அதனிடம் சரணடைந்தேன்..
அரை நொடி போகவில்லை...
அதை தேடி இன்னொரு வண்டு...
அம்மலரும் அதை ஏற்றிட...
அனாதையானேன் மீண்டும் நான்
மலரிடம் மீண்டும்
மண்டியிட நான் விரும்பவில்லை
புதிதாய ஒரு உறவு தேடி
இந்த இலையுடன் சங்கமித்தேன்...
இறுதிவரை இங்கேயே..
இனி நான்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

