10-05-2004, 12:07 PM
vennila Wrote:[quote=tamilini]<img src='http://tamilini.yarl.net/archives/childwith%20mother.jpg' border='0' alt='user posted image'>
உனக்கு உயிரை தந்தேன்..
உனக்காக உயிரையும் தருவேன்..
என் மூச்சு நின்ற நிலையிலும்...
என் உடல் உன்னை கரை சேர்க்கும்....
கலங்காதே மகனே..
இன்று என் கதை முடிந்தால்..
நாளை உன் மகளாய்
நான் வருவேன்
நீ வையகத்தில் வாழ்வாங்கு வாழ..
அதை பார்த்து மகிழ்ந்திட...!
[b]தலைவரைக்கும்
தண்ணீர்
தேங்கினாலும்
தங்கமே உன்னை
தரையிறக்க மாட்டேன்
தயங்காதே
ஊர் இழந்து
உடமைகள் இழந்து
நிம்மதி இழந்து
நாட்டை இழந்து - இன்று
நாகரிகத்தையும் மறந்து
கண்ணீருடன்
தண்ணீர் வழியே
போகிறார்களே
விடிவை தேடியா?
[b][size=18]

