10-04-2004, 09:14 PM
அண்மையில் கனடாவில் பொங்கு தமிழ் நடைபெற்றபோது அதனை குழப்புவதற்கு துரோகக் கும்பலுடன் சேர்ந்து "ஆனந்த சங்கரியார்" செயற்பட்டதும், அச்செயற்பாடுகள் தோல்வியியில் முடிந்ததும் யாவரும் அறிந்ததே. இந்தத் துரோகச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஓரிருவர் "நாயின் வாலை நிமிர்த்தலாமென"என்பதை உணர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பியது வேறுகதை.
[b]அது என்ன "அர்ச்சுனன் ஆனந்த சங்கரியார்" ? இந்தச் "சங்கதி" தெரிந்தவர்கள் அறியத்தரவும்.
[b]அது என்ன "அர்ச்சுனன் ஆனந்த சங்கரியார்" ? இந்தச் "சங்கதி" தெரிந்தவர்கள் அறியத்தரவும்.
" "

