10-03-2004, 10:55 PM
[u]<span style='font-size:30pt;line-height:100%'>என்னையா சேது இது தேவையா உமக்கு</span>
Quote:இன்று லண்டனிலிருந்து ஓலிபரப்பாகும் இ..சி என்ற வானொலியில் இரவு ஐரோப்பிய நேரம் 9:35:31 அளவில் ஊடகவியலாளர் ஓரு ....கதவு நிகழ்ச்சியில் ஜேர்மனியில் பிரஜாவுரிமை பெற்றவர்களிடம் அவர்களின் பிரஜாவுரிமை மீளப்பெறப்படுவதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர் என்பவர் உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரித்துள்ளார் இக்கருத்து தவறு என நினைக்கின்றேன் முக்கியமான இவ்விடயங்களில் தவறான கருத்தை அல்லது கற்பனைகளை தெரிவிக்க கூடாது ஜேர்மனியில் நடைபெறும் பிரச்சனையை தெரிந்து கூறவேண்டும்.
பிரஜாவுரிமை வேறு
அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டு வேறு
ஜேர்மனியில் உள்ளபிரச்சனை தற் பொழுது அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்கப்பட்ட நீல கடவுச்சீட்டிற்கானது.
தெரியாதவிடயத்தை தெரிந்து கொண்டு ஆய்வு செய்வது அல்லது தகவல் தெரிவிப்பது எல்லோருக்கும் உதவியாய்யிருக்கும்.
_________________
மரம் மடிந்தாலும் வீடு வரும் ஆனால் மனிதன் மடிந்தால் வருவது சுடலை தான்!!!!
சுடலை
.........

