Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காசி ஆனந்தனும் அப்பையா அண்ணையும்
#1
ஈழத்து தமிழ்மக்கள் நன்கு அறிந்த பெயர் காசி ஆனந்தன். கவிஞர். கவிதைகள் என்றால் எமது மக்கள் புலலரித்து போவார்கள். எமது பண்டைய நுல்கள் என்று பார்த்தால் கூட கவிஞர்களினதும் புலவர்களினதும் நுல்களைத்தான் காண்கின்றோம். புலவர்களின் புலமையும் கவிதைதான்.

அப்பையா அண்ணை விடுதலைப்புலிகளின் மூத்த பொறியியலாளர். கண்ணிவெடி முதல் விமானம் வரை வடிவமைத்த விஞ்ஞானி. இவரைப்போல எத்தனையோ விஞ்ஞானிகள் தமிழர் மத்தியில் பண்டைக்காலத்தில் வாழ்ந்திருப்பர். ஆனால் அவர்களை நாம் போற்றவும் இல்லை, அவர்கள் வரலாற்றையோ நுல்களையோ பேணவும் இல்லை.

அதைப்போலவே இப்பவும் காசி ஆனந்தன். அப்பையா அண்ணைக்கு இடமில்லை.

தெரிந்த விஞ்ஞானிகள் என்று கேட்டால் ஐசக் நியுூட்டனையும் ஐயன்ஸ்ரைனையும் தான் சொல்கிறோம். இப்படி விஞ்ஞானத்தையும் எங்கள் விஞ்ஞானிகளையும் ஒதுக்கி வைத்ததால் தான் அந்நியன் வந்து தமிழர் தேசங்களை வெற்றி கொண்டான்.

தமிழீழம் பிறந்து நிலைக்க காசி ஆனந்தனிலும் பார்க்க அப்பையா அண்ணைகள் தான் எங்களுக்கு தேவை.
Reply


Messages In This Thread
காசி ஆனந்தனும் அப்பைய - by Jude - 10-03-2004, 08:13 AM
[No subject] - by Sriramanan - 10-03-2004, 04:48 PM
[No subject] - by tamilini - 10-03-2004, 06:15 PM
[No subject] - by Jude - 10-04-2004, 10:04 AM
[No subject] - by sOliyAn - 10-05-2004, 02:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)