10-01-2004, 10:30 AM
இப்படியும் நடக்குது அட கடவுளே!!!!
சந்நியாசியாகின்றார் அமைச்சர் டக்ளஸ்! ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்நியாசியாகின்றாராம்.. புலிகளின் தாக்குதல்களிற்களிற்கு எதிராக தான் ஆயுதம் துக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார். 15வருடங்களாக ஆயுதம் தூக்கி ஒரு புலியைக கூட கொலை செய்ய துணிவற்ற தலைவரும் அவரது கட்சியும் ஊடகவியலாளர்களையும், அப்பாவி மக்களை கொலை செய்வதற்கே தம்வசமுள்ள துப்பாக்கிகளை பாவித்து வந்துள்ளனர். அவற்றையா? இனிமேல் பாவிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அப்படியானால் இனிமேல் வெள்ளைவேட்டியை களைந்துவிட்டு காவி உடுத்து சன்னியாசியாக போகின்றாரா? என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சந்நியாசியாகின்றார் அமைச்சர் டக்ளஸ்! ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்நியாசியாகின்றாராம்.. புலிகளின் தாக்குதல்களிற்களிற்கு எதிராக தான் ஆயுதம் துக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார். 15வருடங்களாக ஆயுதம் தூக்கி ஒரு புலியைக கூட கொலை செய்ய துணிவற்ற தலைவரும் அவரது கட்சியும் ஊடகவியலாளர்களையும், அப்பாவி மக்களை கொலை செய்வதற்கே தம்வசமுள்ள துப்பாக்கிகளை பாவித்து வந்துள்ளனர். அவற்றையா? இனிமேல் பாவிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அப்படியானால் இனிமேல் வெள்ளைவேட்டியை களைந்துவிட்டு காவி உடுத்து சன்னியாசியாக போகின்றாரா? என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
.........

