07-22-2003, 01:31 PM
தங்களின் ஆணைக்கு கீழ்படியாமல் தமிழ் மக்களுக்கு சுதந்திர தாயகம் அமைக்கப்படுவதை அண்டை நாட்டுக் காரர்கள் ஏற்க மாட்டினமாம்....அவர்களின் சன நாய் அக வாதிகள் தானாம் உண்மையான வால்பிடிகள் என்றும் அவர்கள் தானாம் தங்கள் கொள்கைகளை தங்களைவிட சிறப்பாக எடுத்துச் செல்வதாகவும்...இந்தியப்படை வெறியாட்டத்திற்கு வழிவகுத்த டிக் ஷிற் என்பவர் தெரிவித்துள்ளார்....தன் வீட்டுக்குள்ளேயே...அசாம் திரிபுரா.காஷ்மீர்.. என்று பிரச்சனைகள் பூதாகரமாக இருக்க அடுத்தவீட்டுக்குள் சீண்டிவிட்டு தங்கள் நலன்காக்கும் பணியை அண்டை நாட்டுக்காரர்கள் விட மாட்டினம் போல....பட்டும் தெளியவில்ல என்றால் உதுகளை என்ன செய்யுறது....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
நன்றி...உதயன்
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:நன்றி...உதயன்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

