09-29-2004, 04:43 AM
பனிச்சங்கேணியில் இடம்பெற்றது எறிகணைத் தாக்குதல் அல்ல என விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியற்துறையினர் தெரிவித்துள்ளனர். பனிச்சங்கேணியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்க நிலை மீது தேசவிரோதிகள் உந்துகணை(ஆர்.பி.ஜி) மூலம் தாக்குதல் நடாத்தினர்; இதன்போது விடுதலைப் புலிகளின் காப்பரண்களிற்கு எதுவித பாதிப்பும் எற்படவில்லை. இருந்த போதும் காப்பரண்களிற்கு மேலால் சென்ற உந்துகணை மக்கள் குடியிருப்பின் மீது வீழ்ந்து வெடித்ததில் இரு பெண்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் கிகிச்சை பெற்றுவரும் வேளையில் மரணமடைந்தார்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

