09-28-2004, 01:11 AM
முட்களை முட்களால் தான் எடுக்கவேண்டும். இந்த ஊடகத் தர்மமெல்லாம் "நெல்லை நடேசன்", "நிமலராஜனோடு" போதும்.
குட்டக் குட்ட குனிந்ததும் போதும். நாமும் எமக்கு நாமே கீறிய கோட்டை தாண்டுவோம், இல்லையாயின் இவர்கள் எங்கலை ஏப்பம் விட்டுவிடுவார்கள்.
இந்த துரோக கும்பல்களின் முகத்திரை ஆதாரங்களுடன் நடுரோட்டில் வைத்து கிழித்தெறியப்படவேண்டும்.
அதை சேதுவல்ல யார் செய்ய முற்பட்டாலும் எமது ஆதரவு முழுமையாகவிருக்கும்.
குட்டக் குட்ட குனிந்ததும் போதும். நாமும் எமக்கு நாமே கீறிய கோட்டை தாண்டுவோம், இல்லையாயின் இவர்கள் எங்கலை ஏப்பம் விட்டுவிடுவார்கள்.
இந்த துரோக கும்பல்களின் முகத்திரை ஆதாரங்களுடன் நடுரோட்டில் வைத்து கிழித்தெறியப்படவேண்டும்.
அதை சேதுவல்ல யார் செய்ய முற்பட்டாலும் எமது ஆதரவு முழுமையாகவிருக்கும்.
" "

