Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மக்கள் தீர்ப்பு
#3
கடுமையான சட்டத்தை தளர்த்துவதற்கான வாகெடுப்பே இன்று நடைபெறுpறது. அதை விட மகப்பேற்று விடுமுறையை நீடித்தல். மற்றயது தபால் நிலைய சட்ட விதிகளுக்கானவையாக மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. குடியுரிமை கூட இரண்டான வாக்கெடுப்பாக அமைகிறது. இரண்டாவது பரம்பரைக்கா குடியுரிமை. மூன்றாவது பரம்பரைக்கான குடியுரிமை. என இரண்டாவது பரம்பரைக்கான குடியுரிமையின் சட்ட விதிகளை தளற்தப்படுவதாக தெரியவில்லை. வாக்கெடுப்பு சற்று கடினமாகவே உள்ளது.காரணம் டொச் கன்ரோன் முழுவதுமே நோ தான். பிரெஞ்சு கன்ரோன் வெளிநாட்டவரின் பக்கமே அதிகமாக தெரிகிறது. மூன்றாவது பரம்பரைக்கு பிறக்கும் குழந்தைக்கு பிறநஇத உடனமே பிரஐh உரிமை வழங்குவது தொடர்பாக ஆம் இல்லை மாறி மாறி வருகிறது.ம் இருந்த பாற்கலாம்.
Reply


Messages In This Thread
[No subject] - by ganesh - 09-26-2004, 02:39 PM
[No subject] - by ganesh - 09-26-2004, 06:06 PM
[No subject] - by ganesh - 09-26-2004, 06:10 PM
[No subject] - by ganesh - 09-26-2004, 06:13 PM
[No subject] - by ganesh - 09-26-2004, 06:17 PM
[No subject] - by ganesh - 09-26-2004, 06:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)