09-26-2004, 05:40 PM
<span style='font-size:30pt;line-height:100%'>பொங்குதமிழ் தொடர்பாக நேற்று நான் எழுதியவை இதோ</span>
<b><span style='font-size:30pt;line-height:100%'>ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட கனடா பொங்கு தமிழ் நிகழ்வு</b></span>
[u][i]<span style='font-size:25pt;line-height:100%'>பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவோடு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. </span>
<span style='font-size:23pt;line-height:100%'>
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ரொறன்ரோ நகரில் இன்று 25/09/2004 சனி 2.00 மணிக்கு தொடங்கிய பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்ற இவ் நிகழ்வில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் உரைகளும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. தமிழீழத்தில் இருந்து யாரும் வரமுடியாத சூழல் இங்கு நிலவினாலும், பல தளபதிகளின் உரைகள் இங்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டன. அந்தவகையில் தமிழீழ அரசியல் துறைபொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் அவர்கள் நேரடியாக தொலைபேசி வழியாக தனது உரையை தமிழீழத்தில் இருந்து வழங்கினார். அதன்போது மக்கள் தமது குரல்களை எழுப்பி தமது ஏகோபித்த ஆதரவை தெருவித்ததுடன், தமிழீழ தேசியக்கொடி ,தமிழீழ தேசிய தலைவரின் புகைப்படம் ஆகியவற்றை அசைத்தும் தமது ஆதரவை தெருவித்தனர். அத்துடன் தமிழீழ காவல் துறை பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்களின் உரை , கெளசல்யன் ஆகியோரின் உரையும் ஒளிப்பதிவு வடிவில் காண்பிக்கப்பட்டன. மற்றும் மாணவர்களால் நடாத்தபட்ட கலைநிகழ்வுகளும், பலரின் கவிதைகள் , பேச்சுக்கள் என்பனவும் இடம் பெற்றன.</span>
http://www.kavithan.yarl.net
<b><span style='font-size:30pt;line-height:100%'>ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட கனடா பொங்கு தமிழ் நிகழ்வு</b></span>
[u][i]<span style='font-size:25pt;line-height:100%'>பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவோடு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. </span>
<span style='font-size:23pt;line-height:100%'>
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ரொறன்ரோ நகரில் இன்று 25/09/2004 சனி 2.00 மணிக்கு தொடங்கிய பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்ற இவ் நிகழ்வில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் உரைகளும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. தமிழீழத்தில் இருந்து யாரும் வரமுடியாத சூழல் இங்கு நிலவினாலும், பல தளபதிகளின் உரைகள் இங்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டன. அந்தவகையில் தமிழீழ அரசியல் துறைபொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் அவர்கள் நேரடியாக தொலைபேசி வழியாக தனது உரையை தமிழீழத்தில் இருந்து வழங்கினார். அதன்போது மக்கள் தமது குரல்களை எழுப்பி தமது ஏகோபித்த ஆதரவை தெருவித்ததுடன், தமிழீழ தேசியக்கொடி ,தமிழீழ தேசிய தலைவரின் புகைப்படம் ஆகியவற்றை அசைத்தும் தமது ஆதரவை தெருவித்தனர். அத்துடன் தமிழீழ காவல் துறை பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்களின் உரை , கெளசல்யன் ஆகியோரின் உரையும் ஒளிப்பதிவு வடிவில் காண்பிக்கப்பட்டன. மற்றும் மாணவர்களால் நடாத்தபட்ட கலைநிகழ்வுகளும், பலரின் கவிதைகள் , பேச்சுக்கள் என்பனவும் இடம் பெற்றன.</span>
http://www.kavithan.yarl.net
[b][size=18]

